பல்லவி
ராரா ரகு4வீர வெண்ட ராரா தோடு3 (ராரா)
சரணம்
சரணம் 1
அனுதி3னமு நினு மனஸுன கனுகொ3னி
ஆனந்த3மாயெ த3யாளோ (ராரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ ரகு4வீர/ வெண்ட/ ராரா/ தோடு3/ (ராரா)
வாருமய்யா/ இரகுவீரா/ உடன்/ வாருமய்யா/ துணையாக/
சரணம்
சரணம் 1
அனுதி3னமு/ நினு/ மனஸுன/ கனுகொ3னி/
அனுதினமும்/ உன்னை/ மனதினில்/ கண்டுகொண்டு/
ஆனந்த3மாயெ/ த3யாளோ/ (ராரா)
ஆனந்தமாயிற்று/ தயாளா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - கவ - தொந்தம் - இரட்டை - இன்பம்-துன்பம் முதலானவை. இது குறித்து கீதையில் (5-வது அத்தியாயம், செய்யுள் 3) கண்ணன் கூறுவது -
"விருப்பு, வெறுப்பற்றவன் எவனோ, அவன், 'நித்தியத் துறவி' என அறியப்படுவான்; ஏனெனில், ஓ பெருந்தோள்களோனே! (இன்பம்-துன்பம் ஆகிய) இரட்டைகளினின்று விடுபட்டு, எளிதாக, (பிறவியெனும்) தளையினின்றும் அவன் விடுவிக்கப்பெறுகின்றான்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)
Top
விளக்கம்